Monday, November 28, 2011

முல்லைப் பெரியார் - வஞ்சிக்கப்படும் தமிழர்கள்

முல்லைப் பெரியார் அணை விவகாரத்திலே பிரதமர் தலையிட வேண்டும் எனக்கூறி, இன்று பாரளுமன்றப் பிரதிநிதிகள், பாரளுமன்றத்தின் முன் தர்ணா செய்தனர். கேரள மக்களின் உயிர்களைக் காக்க வேண்டும் என்றும், தமிழக அரசின் போக்கைக் கண்டிக்க வேண்டும் எனவும், கேரளக்காங்கிரஸ் மற்றும் மார்க். கம்யூனிஸ்ட் பாரளுமன்றப் பிரதிநிதிகள் பாரளுமன்றத்தின் முன் தர்ணா செய்தனர்.செய்தி 



இந்த முல்லைப் பெரியார் அணை குறித்து கேரளா முழுவதும், கிராமங்கள் தோறும் குறும்படங்கள் காண்பித்து ஆதரவு திரட்டிவருகின்றனர். மத்திய அரசு தலையிட்டு பிரச்சனையைத் தீர்த்து வைக்க, இன்று கேரள முழுவதும் முழுக்கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையாகவே இந்த விவிகாரத்தில் வஞ்சிக்கப்படுவது தமிழர்கள்தான். இதற்கு ஆதாரம் இதோ: இது 45 நிமிட வீடியோ. வஞ்சிப்படும் தமிழர்களுக்காக ஒதுக்கலாமே?

இதைத் தெரிந்த கொண்ட நாம், நம் மக்களிடையே விழிப்புணர்வைக் கொண்டுவர வேண்டியது தமிழர்களாகிய நமது கடைமை. நம்மால் முழந்த வரை தெரியப்படுத்துவோம்.

1 comment:

  1. hi ungaloda ennam ok ana intha mathiri sitela arasiyal vename athu silaruku pudikum silaruku pudikathu so elarukum pudicha pothuvana visayangala matum pota nala irukumla ithu enaku thonuchu sonen thapa iruntha sorry

    ReplyDelete